follow the truth

follow the truth

May, 10, 2025

உலகம்

சவூதியில் ட்ரோன் தாக்குதல் – இலங்கையர் ஒருவர் உட்பட 12 பேர் காயம்

கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியா அபா விமான நிலையம் மீது மேற்கொள்ளபட்ட ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இலங்கை, பங்களாதேஷ், நேபால், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா...

மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளான இளவரசர் சார்லஸ்

பிரித்தானிய இளவரசர் சார்லஸுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இளவரசர் சார்லஸ் 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது...

ஆண் குழந்தை பிறக்க கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணிகளை அடித்த வைத்தியர்

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென குறித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி பொலிஸார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரின்...

ஜப்பான் அரச குடும்பத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான முதல் நபர்

ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொவிட் நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும்...

4-வது பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் – அமெரிக்க மருத்துவ நிபுணர்கள்

கொரோனா உருமாறிய வைரசான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி (Antony...

ஹிஜாப் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில், ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு தடைவிதித்ததை தொடர்ந்து  மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த...

தடுப்பூசிக்கு எதிர்ப்பு – நியூசிலாந்திலும் போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லொறிச் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத்...

Latest news

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது...

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை...

Must read

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள்...