follow the truth

follow the truth

May, 5, 2025

உலகம்

நாளை முதல் ஜப்பான் செல்ல தடை

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபு உலகம் முழுவதும் பரவி வருவதால், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு நாளை (30) முதல் மறு அறிவித்தல் வரை ஜப்பானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என...

தீவிரமடையும் ஒமிக்ரான் வைரஸ்

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில்,ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய...

மேலும் 3 நாடுகளுக்குள் ஊடுருவியது ஒமிக்ரான்

பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னியாளியில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை...

புதிய கொரோனா வைரஸிற்கு ‘ஒமிக்ரான்’ என பெயரிடப்பட்டது

தற்போது தென்னாபிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா திரிபு பரவி வருவதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொரோனா திரிபுக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வைத்திய...

6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்

புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின்...

நாய் கறிக்கு தடை

தென் கொரியாவில், ஆண்மையைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், நாய் இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. எனினும், தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் 10 - 20 ஆண்டுகளுக்கு...

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை டெல்டாதிரிபு

டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது...

மாக்டலேனா ஆண்டர்சன் பதவி விலகல்

சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன், பதவியேற்ற 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் தனிக்கட்சி அரசாங்கத்தின்...

Latest news

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் செயலி...

Must read

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா...