குருநாகல், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை, பண்டாரவளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு அமைப்பின்...
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்...
மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...
நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதாவது பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (14) நடைபெற்ற அரசாங்க செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி...
அடுத்த வருடம் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாது என்பதால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என பொது திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்...
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 28ம் திகதி மீண்டும்...
அரசுக்குச் சொந்தமான நேத்ரா அலைவரிசையை (Channel Eye) ஜூன் 30 ம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ. 250 மில்லியனுக்கு VIS Broadcasting (Pvt.) Ltd நிறுவனத்திற்கு இரகசியமாக விற்கப்பட்டதாக...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...