follow the truth

follow the truth

August, 3, 2025

உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில வணிக இதர சட்டப்பூர்வ கழகம் வலியுறுத்துகிறது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி...

அடுத்த வருடம் முதல் குறுந்தகவல் – இ-பில் நீர் கட்டண பட்டியல்

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மற்றும் ஈ பட்டியல் மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்...

சீதாவக ஒடிஸி இன்று முதல் சேவையில்

சீதாவக ஒடிஸி’ கொழும்புக்கும் அவிசாவளைக்கும் இடையில் இன்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது. வழமையான ஞாயிறு பயணங்களுக்கு மேலதிகமாக, இன்று முதல் சனிக்கிழமைகளில் சீதாவக ஒடிஸி சொகுசு ரயில் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே...

கேகாலை – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கபுலுமுல்லை ரஜமஹா ஆலயத்திற்கு அருகாமையில் வருடாந்த ஊர்வலம் இன்று (05) இரவு ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து...

வெலிவேரிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

வெலிவேரிய அம்பறலுவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காரில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்களில் வந்த இருவர் காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு...

முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழிலுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழிலுக்கு இரண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதில் இரண்டு இந்திய முதலீட்டாளர்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருடத்தில் தென்னை சார் உற்பத்திகள் ஊடாக 700 மில்லியன் டொலர் இலாபம்

“தெங்கு உற்பத்தி வருமானம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். எமது நாட்டின் தெங்கு உற்பத்தியில் காணப்படும் பல்வகைத்தன்மை காரணமாக அதற்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய்...

செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் பதில் கடிதம்

மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ சார்பில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் வைபவம் ஒன்றிற்காக பாதுகாப்பு விளக்குகளை...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...