follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதியின் உத்தரவு

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்துப் பொருட்களினதும் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிததார். சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் இணையத்தளத்தின்...

இந்திய ரூபாய் – டொலரும் புழக்கத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியம்

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு...

சினோபெக் எரிபொருள் விநியோக ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சினோபெக் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கவும், எரிபொருளை சேமிக்கவும் மற்றும்...

கானியா பன்னிஸ்டருக்கு இரண்டு வருட சிறை

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனையை கொழும்பு...

முள்ளம் பன்றிகளுக்கு நாம் சாப்பிடக் கொடுக்கிறோம்.. அவை எமக்கு சாப்பிடத்தருகிறது

முள்ளம் பன்றிகள் என்றாலே யாரும் நெருங்கவும் பயப்படுவார்கள். ஆனால் ரம்புக்கனை - பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது. தான் வளர்க்கும்...

அஸ்பார்டேம் செயற்கை சுவையூட்டி பற்றிய எச்சரிக்கை

அஸ்பார்டேம் (Aspartame) என்ற செயற்கை சுவையூட்டி காரணமாக மனித உடலில் புற்றுநோய் செல்கள் வளரக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று (13) அறிவித்துள்ளது. இந்த செயற்கை சுவையூட்டி இனிப்பு குறைந்த சர்க்கரை...

நாளை முதல் பண்டி உர விலை குறையும்

நாளை (15) முதல் 50 கிலோ கிராம் MOP உர மூட்டை ஒன்றின் விலை 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று (14)...

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

சுகாதார அமைப்பை பலவீனப்படுத்துவதற்கு காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக...

Latest news

இஸ்ரேலில் ஆட்சி இடியுமா? – ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது. மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச்...

ஷாருக்கானின் இலங்கை பயணம் இரத்து

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகை தரவிருந்த பொலிவுட் கிங் கான் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த நிகழ்வில்...

சஜித்தின் வீட்டுத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை ஆரம்பம்

சஜித் பிரேமதாச அமைச்சர் பதவி வகித்த 2015-2019 காலகட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணை, அமைச்சின்...

Must read

இஸ்ரேலில் ஆட்சி இடியுமா? – ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ்...

ஷாருக்கானின் இலங்கை பயணம் இரத்து

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை...