follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

கடும் வெப்பம் – கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்

தற்போதைய கடும் வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளியால் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய மற்றும்...

களனிவெளி ரயில் பாதையை புனரமைக்க புதிய திட்டம்

களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான கூட்டுத் திட்டத்தை விரைவாக தயாரிக்குமாறு புகையிரத திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் கீழ்...

லிட்ரோ எரிவாயு தினசரி விநியோகம் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விநியோகத்தை அதிகரிக்க சபுகஸ்கந்த...

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு விண்ணப்பம் கோரல்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக Online முறை மூலம் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேற்று (29) முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை...

கால்நடைகளுக்கு வைரஸ் நோய் – இறைச்சிக்காக பயன்படுத்த தடை

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், அந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல்...

கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் டில்லியில் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்திய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி இலங்கையர்களை புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு அனுப்ப முயன்ற முகவர்களுடன் தொடர்புவைத்திருந்த...

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காகவே...

இலங்கை – மாலைதீவுக்கிடையில் சுங்க நடவடிக்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுங்க நடவடிக்கைக்கு ஏற்புடைய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை பலப்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள்...

Latest news

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள்...

தாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற இலங்கை

தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்படி இலங்கையின் நிமாலி லியனாரச்சி மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி...

Must read

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய...

தாய். பகிரங்க மெய்வல்லுநர் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற இலங்கை

தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது....