follow the truth

follow the truth

June, 8, 2025

உள்நாடு

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமம் வழங்குவது குறித்த அரசின் தீர்மானம்

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்த மருத்துவர்கள் தயார்

தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற முடியும் என சங்கத்தின் தலைவர் ருக்ஷான்...

மீண்டும் தலைதூக்கும் கொவிட்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் நேற்று புதிதாக பதிவாகிய நோயாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா...

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து...

IMF திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்களிக்க, SJB இனது தீர்மானம் இன்று

சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) நாட்டிற்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக விவாதம் தொடர்கிறது. இந்த விவகாரத்தின் மீதான வாக்கெடுப்பு...

மே 1ம் : விசேட மே தினக் கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும்...

சிங்கப்பூரில் எக்ஸ்பிரஸ் பேர்ல் சேத வழக்கை ஒப்படைக்க உடன்பாடு இல்லை

அட்டர்னி ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு இடையே நடந்த விவாதத்தில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து இழப்பீடு பெறுவது தொடர்பாக சிங்கப்பூரில் வழக்கு தொடர உடன்பாடு இல்லை என சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு...

பண பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த மின்னணு முறையில் பணம் செலுத்தலை எளிதாக்குங்கள்

வரிவிதிப்பு வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பல விசேட திருத்தங்கள் நாளை (28) பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Latest news

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

Must read

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...