பண்டிகைக் காலங்களில் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸ்...
கடந்த சில நாட்களாக, நீர் கட்டணம் செலுத்தாததால், 87,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்தார்.
கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார பாவனையும் 20% குறைந்துள்ளதாகத்...
எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு மற்றும் விறகுகளை பயன்படுத்தி பேக்கரி உரிமையாளர்கள்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (04) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்த வாரத்தில் இன்று (04) மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 25 ஆம்...
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று (04) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளன.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத்...
2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(04) நிறைவு பெறுகின்றன.
அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு...
தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை (4) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3...
நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை...
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது, அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
அதிக சதவீத வாக்குகளைப் பெறும்...
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு இன்றையதினம் (22)...