மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று (01) ஊடகங்களுக்கு...
புறக்கோட்டை ஜெயா மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த...
அரிசிக்கு சமூகப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளித்ததன் மூலம் விவசாயிகளுக்கு பலன் அளிக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அரிசியின் விலை குறைக்கப்பட மாட்டாது என்றும், அதே விலையை விவசாயிக்கு கொள்முதல் செய்யும்...
சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் கோரிக்கை விண்ணப்பத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி உறுதியளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதற்கான ஆவணங்களை சீனா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி, நிதி...
வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று(02) இந்தியா செல்லவுள்ளார்.
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டை...
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் இன்று காலை 08 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு...
சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் ஆரம்பித்து, 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் முதலாவது குழு இலங்கையின் விசேட விமானம் மூலம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (03) கூடவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...