follow the truth

follow the truth

June, 3, 2025

உள்நாடு

தொழில் நிமித்தம் மேலும் 750 பேர் கொரியாவிற்கு!

கொரியாவிற்கு தொழில் நிமித்தம் அடுத்த மாதம் மேலும் 750 பேரை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரியன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களை அந்நாட்டிற்கு தொழிலுக்காக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு...

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அவசர அறிவிப்பு

இன்று (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற சபையில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. வாய்மூல பதில்களை...

USAID துணை நிர்வாகி – வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முக்கரவமைப்பின் (USAID) துணை நிர்வாகி ஐசோபெல் கோல்மேன், நேற்று நியூயோர்க்கிலுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார். USAID நிர்வாகி சமந்தா பவரின் விஜயத்தின் தொடர்ச்சியாக, அமைச்சர் அலி...

அழகுசாதன இறக்குமதி தடையை நீக்க வேண்டும்!

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சுங்கத் தரவுகளின்படி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2021 மற்றும் 2022...

இலங்கை அரசாங்கம் சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது!

இலங்கை அரசாங்கம் 13வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளது எனது தந்தையின் படுகொலைக்கு நீதியை பெற்றுத்தந்துள்ளது என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். ஹேக்கின் நிரந்தர மக்கள்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளரை(உள்ளூராட்சி) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இன்றுசந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

குருந்தூர் மலை நாளை பிக்குகளுக்கு கையளிப்பு !

நீதிமன்றில் முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான வழக்கு உள்ளது.இந்த நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலையில் உள்ள 612 ஏக்கர் காணியை பிக்குகளுக்கும் விகாரைகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என...

உங்கள் தலைவர்களை கொன்றவர் பிரபாகரன் – டக்ளஸ் தேவானந்தா

காலத்துக்கு காலம் ஜெனிவாவை காட்டி தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவார்கள்.அப்படித்தான் இம்முறை வித்தை காட்டுகிறார்கள்.மக்களுக்கு இப்போது என்ன தேவை என்று நாம் சிந்திக்க வேண்டும்.தும்மினாலும் சர்வதேசம் மருந்து தர வேண்டும் என்று...

Latest news

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும்...

IPL இறுதிப்போட்டி இன்று – பெங்களூர் – பஞ்சாப் அணிகள் களத்தில்

ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...

Must read

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும்...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட்...