follow the truth

follow the truth

June, 18, 2025

உள்நாடு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோ 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுள்ளமை குறிப்பிடதக்கது. இதன்படி கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாக காணப்படுகின்றது. எனினும் சந்தையில் கோழி இறைச்சியின்...

ஆசியக் கிண்ணத்தை இலங்கை சுவீகரிக்க நாமலே காரணம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவையின்...

ரணிலின் கடிதம் ஐக்கிய அரபு இராச்சிய அதிபரிடம் கையளிப்பு

ஜனாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்,ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபருக்கு (அமீர்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதிய விஷேட கடிதத்தை கையளித்தார். அந்நாட்டின் வௌிநாட்டு அமைச்சரும்...

மீண்டும் வரிசை யுகம் தொடருமா?

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும்,...

மின்சாரத்திற்கு அமைச்சர் இருப்பது மின்சாரத்தை துண்டிப்பதற்கு அல்ல

மின்சார துறைக்கு அமைச்சர் ஒருவரை நியமித்து இருப்பது மின்சாரத்தை துண்டிப்பதற்காக இல்லை மக்களுக்கு ஆதரவாக இருந்து மின்சார பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை தருவதற்கே என தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார் மேலும் சமய...

சமிக்ஞை கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை!

சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்  திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (14) காலை களுத்துறை பிரதேசத்தில் இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்...

கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம்  7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு ...

சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் : மாணவிகளின் கல்விக்கு தடை

சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்குச் செல்வது குறைவடைந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது. அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ, ஆசிரியர் சங்கத்துடன்...

Latest news

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு...

மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் தலைவர்...

பல்கலை மாணவன் மரணம் – மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி...

Must read

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான...

மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர...