follow the truth

follow the truth

June, 21, 2025

உள்நாடு

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அயர்லாந்து கவலையை...

பேக்கரி தொழில் தொடர்ந்தும் வீழ்ச்சி : வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்!

பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை, இதனால் பேக்கரி...

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு?

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக...

இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்!

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள், 2016 ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட 658,725 கடவுச்சீட்டுகளின்...

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு சஜித் பிரேமதாஸ இரங்கல்

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு, பிரித்தானிய அரச குடும்பத்திற்கும் அதன் குடி மக்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு...

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை!

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர்கள் அரசியலமைப்பு...

இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக உள்ளது!

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama)...

Latest news

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர் தொடர்பில் கிடைத்த தகவலின்...

இந்தியா – பாகிஸ்தான் போரை தீர்த்த டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது. சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் நெருக்கடியின்...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்...

Must read

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று...

இந்தியா – பாகிஸ்தான் போரை தீர்த்த டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல்...