follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

சீமெந்து, கம்பிக்கு நிர்ணய விலை

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு...

ஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ''ஹரக் கட்டா'' என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுகின்றனர்!

நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார். விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு...

முதலாவது சிங்களப் பத்திரிகைக்கு 160ஆவது ஆண்டு

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்களப் பத்திரிகையான "லக்மினி பஹன" எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் 160 ஆண்டு நிறைவைக் காண்கிறது. குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோறளயே முதலியார்  தலைமையில் இரத்மலானை...

சவப்பெட்டிகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப்பெட்டியின்...

பாலியல் வன்முறை குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது! – பேர்ள் அமைப்பு

தமிழர்களிற்கு எதிரான மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை -குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டது என அமெரிக்காவை தளமாக கொண்ட பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு (பேர்ள்) தனது...

நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவையில் அனுமதி

நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சரினால் பாராளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுளுக்குப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய கே.எச்.ஜெசி முலர் மற்றும் கே. துனுசிங்க ஆகியோரை நியமிப்பதற்கு இவ்வாறு அனுமதி கிடைத்திருப்பதாக...

தமிதா அபேரத்ன விளக்கமறியலில்

போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி...

Latest news

இஸ்ரேலில் இருந்து 250 குடிமக்கள் வெளியேற்றம்

இஸ்ரேலில் இருந்து தனது குடிமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 250 பேரை வெளியேற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது...

உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைக் காண உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை...

உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக குறைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக...

Must read

இஸ்ரேலில் இருந்து 250 குடிமக்கள் வெளியேற்றம்

இஸ்ரேலில் இருந்து தனது குடிமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்...

உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைக் காண உடனடியாக தேசிய...