follow the truth

follow the truth

June, 28, 2025

உள்நாடு

8 நாட்களாக காத்திருக்கும் கப்பல் – ஒரு நாளைக்கான தாமத கட்டண விபரம்!

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கச்சா எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் 08 நாட்களாக கப்பல்...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் மாற்றமடையவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய விலையான ரூ. 369.02.ஆகவே காணப்படுகிறது. இருப்பினும், பல வெளிநாட்டு...

நாட்டின் சொத்துக்களை தமது சொந்தம் என்று நினைத்த ராஜபக்சவினர்!

ராஜபக்ச ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ராஜபக்சர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுமே...

இலங்கைக்கான பயண ஆலோசனை தளர்த்தியது கனடா!

இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்துள்ளது. முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு...

அனர்த்தங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்...

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து...

நுவரெலியாவில் மண்சரிவு

நுவரெலியா மீபிலிமான பிரதான வீதியில் இன்று காலை நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவான்எலிய பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – பட்டிப்பொல, அம்பேவெல போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள்...

கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு வர்த்தக அமைச்சரே பொறுப்பு! உணவக உரிமையாளர் சங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தற்போதைய வர்த்தக அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே வர்த்தக அமைச்சர் நடவடிக்கை...

Latest news

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி...

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல் 412 உலங்கு வானூர்தி மற்றும் ஒரு...

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக...

Must read

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6...