அரசாங்கத்தை அமைக்க அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ள கட்சி என்ற வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்...
பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாகி, எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் இன்று புதிய அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தனர்.
'சுதந்திர மக்கள் சபை' என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சுதந்திர...
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.
IMF இலங்கையின் கடன்...
சீன உர கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டத்தை, அந்த கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து அறவிடுமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
உரக்கப்பல் தொடர்பில் எவ்வித காப்புறுதியும் இன்றி நிதி விடுவிக்கப்பட்டமையினால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை...
சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் டொலர் மற்றும் நிதி அதிகரிப்பால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக...
புதிய கல்வியாண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்படும் பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றங்களை பெற்றுக்கொள்ள முடியும்...
கண்டி - மாத்தளை புகையிரத பாதையின் நித்தவெல பிரதேசத்தில் புகையிரத பாதைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை பிரதேசவாசிகள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகள்...
நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...