follow the truth

follow the truth

July, 16, 2025

உள்நாடு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு- பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவலை

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தம் 25% மாத்திரமே...

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

நாட்டில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

துணை சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு பாராளுமன்றம் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாராளுமன்றத்தை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்க...

மக்கள்வாத வரவு செலவுத்திட்டம் 30 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு

ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கி, வரித் திருத்தங்களுடன் கூடிய, மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர...

மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது. இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணையத்தள பக்கத்தில்...

A/L பரீட்சை பெறுபேறுகள் வௌியானது

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

இலங்கையில் பயிற்சி தாதியர்களுக்கு பிரித்தானியாவில் தொழில்!

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய, இலங்கையிலிருந்து பயிற்சி பெற்ற தாதியர்கள் அனுப்பப்படுகின்றனர். பிரித்தானியாவில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றவுள்ள பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Latest news

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென...

தொடர்கின்ற குழப்பங்கள்: இலங்கை அணியின் உள்ளார்ந்த பிரச்சினைகள் இன்னும் நீடிக்கின்றன

இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெறவுள்ள பங்களாதேஷுடன் நடைபெற்றுவரும்...

ஊழியர்களை நியமிப்பதில் பயன்படுத்திய தன்னிச்சையான முறை மாற்றப்படும்

கடந்த காலங்களில், நாட்டில் பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெற்றது, இது இடமாற்றங்கள்...

Must read

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட...

தொடர்கின்ற குழப்பங்கள்: இலங்கை அணியின் உள்ளார்ந்த பிரச்சினைகள் இன்னும் நீடிக்கின்றன

இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும்...