follow the truth

follow the truth

May, 14, 2025

உள்நாடு

புதிய அரசியலமைப்பும், புதிய தேர்தல் முறையும் கொண்டுவரப்படும் : ஜனாதிபதி

நாட்டில் புதிய அரசியலமைப்பும், புதிய தேர்தல் முறையும் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்...

பிக்குகளுடன் இந்தியா செல்லும் நாமல்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர்...

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள் Vaccination-Centers-on-10.10.2021-3

நடேசனுக்கு மீண்டும் அழைப்பானை

மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன்...

உலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

உலக தபால் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. உலக தபால் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1,000 ரூபா பெறுமதியான முத்திரை...

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்

வேதனப் பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்த முறையிலும் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவதாக பைஸர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Latest news

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...

Must read

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14)...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல்...