இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி இன்று முற்பகல்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமாகியுள்ளார்.
இதனை விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.
அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவர் இந்த...
பத்தாவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் ரிஸ்வியின் தெரிவு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் காலாநிதி நளின் ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும்...
பத்தாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.
இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை...
புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது.
மேலும், இங்கு கிட்டத்தட்ட 27 பிரதி அமைச்சர் பதவிகள்...
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன் கூல் என்ற வாசகத்தை டிரேட்மார்க் (Trademark)...
ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர்.
தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது....