சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து இந்த தீர்மானம்...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி...
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனைத் தெரிவிக்காவிட்டால் அது ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும் என தேர்தல்...
கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மாதம்பே கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார்...
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை...
உள்ளூர் பெருந்தோட்ட விவசாயிகளைக் காக்க இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு அரசாங்கம் வரி விதித்தாலும், இடைத்தரகர்களும், வியாபாரிகளும் பலன் அடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டின் ஏனைய...
திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பின்...
ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து அறிவிக்கும் கடிதங்களை தனது நிர்வாகம் அனுப்பும்...
வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணையம்...