இந்த மாத இறுதியில் பல ஆளுநர்களை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி தற்போது வடமேல் மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரால் வெற்றிடமாகவுள்ள...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை...
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட சுங்கவரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையிலான வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தினை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் அண்மையில் ஆளும்...
முன்னாள் ஜனாதிபதி இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சிங்கள புத்தாண்டினை வெகுவிமர்சையாக கொண்டாடி இருந்தார்.
அவர் தனது முகநூல் பதில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்;
"நான் சிங்கள இந்து புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும்...
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும்...
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஞானசார தேரரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட...
முடிந்து விட்டது என பலரும் கூறினாலும் பொதுஜன பெரமுன முதல் தடவையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடையை விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியேறினால்,...
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு (Khagen Murmu) தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த...
பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் தொடங்கும் என்று துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ்...
நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர்...