follow the truth

follow the truth

May, 21, 2025

பொலிட்டிக்கல் மேனியா

பொஹொட்டுவ அரசியலை விட்டு வெளியேறினால் நாட்டிற்கே ஆபத்து..

முடிந்து விட்டது என பலரும் கூறினாலும் பொதுஜன பெரமுன முதல் தடவையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசியல் மேடையை விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியேறினால்,...

தேர்தல் பிரசாரத்தில் பெண்ணுக்கு முத்தம் : சர்ச்சையில் எம்பி

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு (Khagen Murmu) தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...

“மைத்திரி வெளிநாடு செல்வது சந்தேகம்”

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ள...

“நமது மே பேரணிக்கு மக்கள் வெள்ளம் அலைமோதும்”

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு சுமார் 1,40,000 பேர் கூடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார். அந்த மக்களைக் கட்டுப்படுத்த கட்சியும் பாடுபடும் என்றும்...

விமானத்தில் எல்லை மீறிய ஜோடி

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள், புகைப்படங்கள் பயனர்களை ரசிக்கவும், சிந்திக்கவும், முகம் சுளிக்கவும் வைக்கின்றன. அந்த வகையில், எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பயனர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பேசும்...

பொதுவெளியில் ரணிலை ஆதரிப்பதாக கருத்து கூற SLPP தடை..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தடை விதித்துள்ளது. இதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற...

காலாவதியான க்ரீம்கள் விற்பனை செய்த இரண்டு மாடி கடைக்கு சீல்

கொழும்பு 07 இல் உள்ள Odel வணிக வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்களை, விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த அத்துருகிரிய பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு...

‘அரசியலில் இருந்து விடைபெறுகிறேன்..’

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இயன்றவரை உயர்த்துவதே...

Latest news

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் ஜனாதியாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் மோசடி...

இம்முறை பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரனை

2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார். 2025...

Must read

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக...

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல்...