follow the truth

follow the truth

May, 6, 2025

பொலிட்டிக்கல் மேனியா

IMF கடன் கிடைத்ததும் அமைச்சரவை மாற்றம்

இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டம் வெற்றியடைந்ததையடுத்து அமைச்சரவையில் பாரிய மாற்றம் இடம்பெறும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 100 அரச நிறுவனங்கள் மூடப்படவுள்ளன

அரசாங்கத்தின் கீழ் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள், சேவைகள் தேவையில்லை அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களால் செய்யப்படலாம் என்று அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாக, தங்கள் அதிகாரங்களை நிறுத்த...

“நான் அரசாங்கத்திற்கு செல்லமாட்டேன்..” – ராஜித

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது தாம் முதலில் விருப்பத்தை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

“சஜித்தாலும் முடியாவிட்டால் ஒரு நொடி கூட அந்த மேடையில் இருக்க மாட்டேன்”

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் நாட்டிற்கு சேவை செய்யப்படவில்லை என உணர்ந்தால் ஒரு நொடி கூட அங்கு இருக்க மாட்டேன் என நடிகை தமிதா அபேரத்ன...

“நாட்டிலிருந்து செல்லத் தீர்மானமில்லை”

நிரந்தர வதிவிடத்தை தவிர நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு நிரந்தர...

ஷசீந்திர ராஜபக்ஷ என்னிடம் மண்டியிட்டார்…

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ வந்து தம்மிடம் மண்டியிட்டதாக ஐக்கிய மக்களை சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார். கதிர்காமம் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே எனவும்...

சஜித் பிரேமதாசவின் தலைமை கேளிக்கைக்குரியது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு பெரிய மாடு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் நிர்வாகச் செயலாளருமான கே.டி.லால்காந்த கூறுகிறார். சஜித் பிரேமதாச கூறுவது போல் மக்களின் தனிப்பட்ட...

“ஒரு வருடம் நாட்டை சுவாசிக்க விடுங்கள்”

நாட்டை அராஜகம் இன்றி ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக சுவாசிக்க விடுமாறு அனைத்து அரசியல் தரப்பினருக்கும் கோரிக்கை விடுப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். "உங்கள் போராட்டத்தை செய்யுங்கள். ஆனால் வளர்ச்சிக்கான பாதையை அடைத்தால்,...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...