சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பதிவு, அனுமதிப்பத்திரம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மனுஷ...
பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் நேற்று (24) தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படப்பிடிப்பின் போது கழிவறைக்கு...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு இன்றும் உள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக...
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் திரும்பவும் கலைத்துறையில் பிரவேசிக்க உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர், கீதா குமாரசிங்க, தெரிவித்திருந்தார்.
".. குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள்...
இலங்கைக்கு ஆர்டர் செய்யப்பட்ட 6வது நிலக்கரி கப்பல் டிசம்பர் 28ம் திகதி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது தாமதமாகும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் கப்பலுக்கு நிலக்கரி...
எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட பொஹொட்டுவ வெற்றிபெறும் என அனுராதபுரம் மாவட்ட பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவிக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு...
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (3) நடைபெற்ற...