follow the truth

follow the truth

May, 5, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஈஸ்டர் விசாரணைகளுக்கு உதவ அசாத் மௌலானா நாடு திரும்பத் தயாராகிறார் – கம்மன்பிலவிடமிருந்து விசேட ஊடக சந்திப்பு இன்று

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சேனல் 4 க்கு அளித்த அறிக்கை தொடர்பாக முஹமது மஹிலார் முஹமது ஹன்சீர் என்கிற அசாத் மௌலானா மேலதிக தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாக மூத்த காவல்துறை...

“நாமலுடன் கிராமம் கிராமமாக” மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு "நாமலுடன் கிராமம் கிராமமாக" பொதுமக்கள் சந்திப்பை இன்று (2) அநுராதபுரம் நொச்சியாக பகுதியில் முன்னெடுக்கவுள்ளது. அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி...

அரசிற்கு சவாலாகும் வகையில் ரணில் களம் அமைக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று(30) நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடலின் போது பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது,...

மீண்டும் அரசியலில் களமிறங்கும் ஏழு மூளையான்..

பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் பரந்துபட்ட எதிர்க்கட்சிக்கூட்டணி ஒன்றை உருவாக்கும்...

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்..

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் எனவும் அவசரப்பட வேண்டாம் என  விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி,...

“Clean Sri lanka” மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும்

தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று(29) நாராஹன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர்...

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

“அரசாங்கத்தின் பழிவாங்கல் வேட்டையில் ராஜபக்ஷ” சர்வதேசத்திற்கே தெரிவித்த நாமல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்றும், விரைவில் உண்மை வெல்லும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். மேலும், சட்டமா அதிபர் தனக்கு...

Latest news

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது குறித்த...

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான...

பல்கலை மாணவன் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Must read

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்...

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும்...