follow the truth

follow the truth

May, 6, 2025

பொலிட்டிக்கல் மேனியா

‘இலங்கைக்குள் போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம்’ – பொலிஸ் அமைச்சர்

வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம்...

மஹிந்தவை திடீரென சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன...

யோஷிதவிற்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பில் நீதி அமைச்சரின் விளக்கம்

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உண்மைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கியிருந்தார். சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரைக்கும் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார். "யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட...

மக்கள் அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடையவில்லை.. – விஜித

கூட்டுறவு வாக்கெடுப்பின் முடிவுகளால் பொதுமக்களின் கருத்தை அளவிட முடியாது என்று வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். சமீப காலங்களில் தன்னை ஆதரிக்கும் குழுக்கள் பல கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், இன்னும்...

“நாமல் இரண்டு வாரங்களுக்குள் உள்ளுக்குள்.. அரசாங்கத்தின் இரகசிய திட்டம் வெளியானது..”

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 2029 ஆம்...

தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து யோஷித விசேட சலுகைகள் எதையும் கோரவில்லை

இரத்மலானை பகுதியில் காணி கொள்வனவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு பொது வார்டில்...

யோஷிதவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல – நளிந்த ஜயதிஸ்ஸ

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அங்குள்ள ஒரு பொது சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...

“மஹிந்தவின் கடைசி மூச்சு வரை நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன்” – அனுஷா

மஹிந்தவின் கடைசி மூச்சு வரை தான் அவர் பக்கத்திலேயே இருப்பேன் என நடிகை அனுஷா தமயந்தி அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்துக்களை தெரிவிக்கையில்; பொஹட்டுவவைப் பார்த்து அனுஷா...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...