follow the truth

follow the truth

May, 15, 2025

பொலிட்டிக்கல் மேனியா

‘நாமலுடன் இணைந்து கொள்ளுங்கள்.. பணம் தருகிறேன்..’ – மஹிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனுடன், நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்காகவும்...

காலி வீதியில் கைமாறிய துப்பாக்கி.. பலப்படுத்தப்பட்ட ஜனாதிபதியின் பாதுகாப்பு

மறைந்த கங்காராம விகாரையின் தலைவர் கலகொட ஞானிஸ்ஸர தேரரின் பூதவுடல் தகனம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு இருக்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும்...

நாமலுக்கு மஹிந்தவும் பசிலும் மட்டுமாம் ஆதரவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்கும் நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாதது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

நாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் முன்னேற்றம் தொடர்பான மாநாடு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச இந்த நாட்டு பிள்ளைகளுக்கு தாம் டிஜிட்டல் உலகத்தை காட்ட...

போராட்டத் தலைவர்களுக்கு ஓர் அழைப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) காலை...

“கட்சியில் இருந்து சென்றவர்களை கட்சியுடன் இணையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் “

எனது வெற்றி என்பது எனது கட்சியின் வெற்றி. கட்சின் வெற்றி என்பது நாட்டின் வெற்றி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இன்று ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ".....

அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருக்கின்றனர்.. – விஜித ஹேரத்

அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், பணிப்புரையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் தயாராக உள்ளதாக விஜித ஹேரத்...

ஜனாதிபதி சஜித்தின் ஆட்சியில் பிரதமர் மத்துமபண்டார

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போதும் கட்சிக்குள் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அத்துடன் மொனராகலையில்...

Latest news

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மே 14...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...

Must read

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை...