follow the truth

follow the truth

May, 15, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஜனாதிபதி சஜித்தின் ஆட்சியில் பிரதமர் மத்துமபண்டார

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போதும் கட்சிக்குள் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அத்துடன் மொனராகலையில்...

“நான் ரணிலிடம் இருந்து தான் அரசியல் கற்றுக்கொண்டேன்”

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து தான் அரசியலை கற்றுக் கொண்டதாகவும், அவருடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா...

தம்மிக்கவுக்கு பதிலாக நாமல் முன்மொழிவாம்

ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தமிக்க பெரேரா விலக தீர்மானித்துள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அறிவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி...

எந்த நேரத்திலும் கட்சியினை பிரிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்சியாக இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எப்போதும் கூறியுள்ளதாக அமைச்சர்...

சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முழு நிறைவேற்று சபையின் 90% பேரின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம்...

ரணில் நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் – ஆஷூ

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சிக்காகவோ அல்லது குழுவாகவோ போட்டியிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக...

“இந்த நாட்டின் பிள்ளைகள் நல்ல வருமானம் பெற்று நன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது”

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் தொற்றுநோய் மாத்திரமல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுமே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா...

Latest news

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; "உப்பு...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என,...

Must read

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு...