follow the truth

follow the truth

May, 16, 2025

பொலிட்டிக்கல் மேனியா

‘எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்திற்கு இடமில்லை’

நமது நாட்டில் எந்தவித தீவிரவாதத்திற்கு இடமில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 374...

யார் ஜனாதிபதி வேட்பாளர்? – மொட்டுக் கட்சியில் நாளை முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில்...

“மற்றவரின் ஆடையை வாங்கி அணிவது போல நாட்டை ஆள முடியாது”

இன்று ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைக்கு வலைந்துகொடுக்காத நாடாக இந்த நாடு நிமிர்ந்து நிற்பதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார தெரிவித்தார். காலி நகர சபை மைதானத்தில் நேற்று(27) நடைபெற்ற "ஒன்றாக வெல்வோம்...

கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனு இளைஞர்...

“திவாலான நாட்டை மீட்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தோம், அவர் ஓடியமை உண்மை”

யாசகம் பெரும் நாடாக மாறினோம். அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தோம். திருடர்களோடு இருக்க முடியாததால் அவர் ஆட்சியை ஏற்கமாட்டார் என்று மறுத்ததாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். காலி...

“சவாலை கண்டு ஒருபோதும் ஓடவில்லை, வாய்ப் பேச்சை விடுத்து கடமையை செய்தேன்”

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். காலி நகர சபை மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற "ஒன்றாக வெல்வோம் - காலியில் நாம்"...

இன்னும் இரண்டே மாதங்கள்.. நண்டு வெந்நீரில் ஆடுவது போல ஆடட்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெறித்தனமான முறையில் நீதித்துறையுடன் மோதலை உருவாக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களிடம் ஆணையைப் பெறாமல் சட்ட விரோதமான வழிகளில் அதிகாரத்தை பலப்படுத்திக்...

ராஜபக்ஷவின் ஆசி பெரும் எவருக்கும் ஆதரவு இல்லை

ராஜபக்ஷவின் ஆசியுடன் வரும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடுவெல விகாரையில்...

Latest news

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஹிரோகி ஓய் இதனைத்...

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்து, அவரை...

Must read

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக...