முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
கோப் குழு நேற்று (19) குழுவின்...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து Fonterra Brands Sri Lanka, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 69,102 பால்மாக்களை வழங்கியுள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல்...
Samsung ஆனது அதன் Neo QLED 8K TV களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் ஊடாக உங்கள் இல்லங்களில் நவீன பாணியில் நேர்த்தியான மற்றும் உங்கள் வாழ்க்கைத் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு இலகுவாக இட்டுச்...
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka நிறுவனம், 2022 டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளும் 50,000 ரூபா பெறுமதியான மொபைல் ஃபோன் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும்...
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, பண்டிகைக் காலங்களில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மன உறுதியை மேம்படுத்துவதற்காக Caritas Sri Lanka உடன் இணைந்து அதன் முன்னணி டிஜிட்டல்...
வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் HNB FINANCE, தனது வாடிக்கையாளர்களின் தயாரிப்புகளுடன் கிறிஸ்மஸ் கண்காட்சியை டிசம்பர் 16 முதல் 18 வரை வத்தளை புனித அன்னாள் பேராலய வளாகத்தில்...
Iconic Galaxy சமீபத்தில் அக்டோபர் 2022 இல் தமது அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி திட்டத்தை நிறைவு செய்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சொகுசு அடுக்குமாடி வீடுகளை ஒப்படைக்கத் ஆரம்பித்துள்ளது. இந்தத் வீட்டுத்...
இலங்கையின் முன்னணி தனியார் துறை வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 'Shop With Joy' திட்டத்தின் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு பல பிரத்தியேக சலுகைகளை...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...