எதிர்வரும் 2026ம ஆண்டு 23-வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற...
மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரான தமிம் இக்பாலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 ஆம் திகதி டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில்...
இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்றாம் நிலை பயிற்சியாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு...
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அஹமதாபாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப்...
இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31, 2026 வரை அவரது நியமனம் அமுலில் இருக்கும்...
பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவிடம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கூறியதாகக் கூறப்படும் Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று (24) இடம்பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.
நாணய...
டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்றுள்ளது.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவுடன் இரட்டையர்...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை...
உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும்...