அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை அணிவீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவிற்குள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது
எனினும் தனுஸ்ககுணதிலக வாரத்தில் மூன்று நாட்கள் காவல்நிலையத்திற்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி தனுஷ்க குணதிலக...
லங்கா பிரீமியர் லீக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியை எதிர்த்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில்...
லங்கா பிரீமியர் லீக் தொடரில் வனிந்து ஹசரங்கவின் அற்புதமான சகலதுறை ஆட்ட உதவியுடன் கோல் டைட்ட்ன்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பி லவ் கண்டி அணி அபார வெற்றி பெற்றது.
இந்த...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் (LPL) ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் தம்புள்ள ஓரா அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பலவருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு...
முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யுனிசெஃப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் போஷாக்கு மதிய உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக...
எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இருபதுக்கு 20 கிரிக்கட் அணிக்கான புதிய தலைமையாக மிச்செல் மார்ஷ் இனை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது.
அடுத்த ஆண்டு 2020 உலகக் கிண்ணத்திற்கான ஆஸ்திரேலிய அணியின் தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என...
இந்தியாவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதனை தீர்மானிக்க பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு வியாழக்கிழமை (03) ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...