follow the truth

follow the truth

May, 18, 2024

விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி சன்ரைசஸ் ஹைதராபாத் அணி...

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல்...

LPL போட்டிகள் 2 வது முறையாக டிசம்பரில்

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி 2 வது முறையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம்...

IPL தொடர் – ஹைதராபாத் அணி வீரருக்கு கொரோனா உறுதி

ஐபிஎல் தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர் தற்போது ஐக்கிய அரபு...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 31 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது. இலங்கை நேரப்படி அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை...

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்

14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. 14ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமானது. மே மாதம் 2ஆம் திகதி 29...

பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் இரத்து

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை இரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது. பாகிஸ்தான் சென்றுள்ள...

Latest news

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கே...

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு கடற்படை தெரிவித்துள்ளது. 15வது...

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள்...

Must read

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4...

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர்...