2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான டிக்கெட் விற்பனை இன்று(17) நண்பகல் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்த ஆண்டு ஆசிய...
பிரேசிலின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர் ஜுனியர் சவுதி அரேபியாவின் அல் - ஹிலால் அணியில் வருடமொன்றுக்கு 150 மில்லியன் யூரோக்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த தொகை...
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் சகலவிதமான சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் இதனை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதுவரையில் 27 டெஸ்ட்...
லங்கா பிரீமியர் லீக்கில் காணப்பட்ட பலவீனமான ஆடுகளங்கள் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நேர்மறை மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வழங்கக்கூடிய ஆடுகளங்கள் தேவை...
தனஞ்சய டி சில்வாவின் அபார பந்துவீச்சு மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ, பென் மெக்டெர்மட், சதீர சமரவிக்ரம ஆகியோரது துடுப்பாட்டம் என்பவற்றின் உதவியுடன் பி-லவ் கண்டி அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வனிந்து ஹசரங்க இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வனிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
போட்டி மோசடி சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன்...
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகள் இடையே நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 18ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியானது 09 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப்...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பிரதம...
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன்,...