follow the truth

follow the truth

May, 5, 2025

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதி முதல் குறித்த இருபதுக்கு...

ரொஷான் மஹாநாம பதவி விலகினார்

இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹாநாம பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவான இலங்கை மகளிர் அணி!

இலங்கை மகளிர் அணியினர் , பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6...

அவுஸ்திரேலியா செல்லும் இலங்கைஅணி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி...

2022 டி20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான கால அட்டவணை வௌியானது

அவுஸ்திரேலியாவில் இந்தாண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் நமீபியா...

ICC இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியில் வனிந்து

2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தேர்வு செய்துள்ளது. 2021 ஆண்டின் ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த டி-20 அணியின் 11 வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பிடித்துள்ளார். பாபர் அசாம்...

முல்லைத்தீவு வீராங்கனைக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்!

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில்   தந்தையை இழந்த நிலையில் தாயின்...

Latest news

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும்...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

Must read

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம்...