2024 பரீஸ் ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற வட கோரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
பரீஸ் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி...
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தான் உட்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல விளையாட்டு ஒழுக்காற்று குழு முன் ஒப்புக்கொண்டுள்ளார்.
நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா...
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார். 38 வயது ஆகும் அவர் இந்திய அணியின்...
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்று உள்ள பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவர் மீது பங்களாதேஷில் காவல் நிலையத்தில் கொலை...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு...
பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக இருக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே,...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...