follow the truth

follow the truth

May, 5, 2025

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை ஆரம்பமாகவுள்ளது.. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்...

இலங்கை வீரர்கள் நால்வர் ஐபிஎல் விளையாடுவதில் சந்தேகம்

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது காயமடைந்த தில்ஷான் மதுஷங்க இந்த வருட ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்துள்ளார். அதன்படி டில்ஷான் மதுசங்கவிற்கு பதிலாக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மஃபாக்கா...

மனித உரிமைகள் காரணமாக ஆப்கான் கிரிக்கெட்டை ஆஸி கைவிட்டது

ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க ஆஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமைகளில் குறிப்பிடத்தக்க சீரழிவு" இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டமையினாலாகும். அதன்படி,...

குசல் மெண்டிஸுக்கு அபராதம்

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸுக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது போட்டியின் முடிவில் நடுவர்களிடம் கைகுலுக்கியதில்...

முஷ்பிகுர் ரஹீமுக்கு காயம்

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் காயம் அடைந்துள்ளார். வலது பெருவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.  

டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம்

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி படுதோல்வி – தொடரை வென்றது பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை...

Latest news

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சம்பவத்தில் உயிரிந்த இளைஞன்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும்...

Must read

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...