ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.
பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் இந்த...
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில்...
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா அணி.
நேற்று (27) நடைபெற்ற இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் இந்திய...
கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதையும், பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழியின் பாகங்களையோ உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார...
இந்தியா - கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில்...
ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானியத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) இன்று (20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் தெரிவித்தார்.
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(10) நடைபெற்றது.
இந்திய முதலீட்டில்...
இந்திய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் என்று கூறப்பட்ட நால்வரும் ஐ.எஸ். சித்தாந்தவாதிகள் என்பதை காட்டுவதற்காக இந்த நாட்டில் காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணொளிக்காக ஆஜரான நான்கு சந்தேக நபர்களும் சத்தியப்பிரமாணம் (பய்யத்) வழங்குவதற்காக...
ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் (அடிப்படை) (Training...
பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா...
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும்...