2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7...
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(17) குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து தபால் ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...
எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை அவசியமில்லை எனவும், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் அடையாள அட்டை எண் அல்லது பெயரில் சிறிய மாற்றம் இருந்தால் வாக்களிப்பதில் எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது...
நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி தபால்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை 8 மணி முதல்...
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில்...
அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...