உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் மே...
பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 100 மெட்ரோ பேருந்துகளை முன்னோடித் திட்டமாக இயக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசெளகரியங்களை கவனத்தில் கொண்டு திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆண்டுக்கு தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட...
கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் இன்று(3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.
முதன்மை வேட்பாளர்களாக, முன்னணியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் லீ...