follow the truth

follow the truth

May, 1, 2025

Tag:ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி

கடந்த காலங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமைகளும், கையாட்களும், சகாக்களும் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை உருவாக்கி வந்தனர். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு...

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் உடன்படுவதாகவும், நாட்டின் நலனுக்காகவும்,...

அரச அதிகாரிகள், அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு பணிப்புரை

ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை...

நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கவே ரணிலுக்கு ஆதரவாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (22) பிற்பகல்...

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வாக்குகளும் ரணிலுக்கு?

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அடுத்த பதவிக்காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை...

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சக்தி வாய்ந்த கூட்டணி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக பதவியேற்ற முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதித்...

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிடுவேன் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொடகமையில் இன்று (07) இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களுடனான சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த...

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் பெரும் பரபரப்பு

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கிளாடியா ஷெயின்பாம் 56 சதவீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் ஜனாதிபதியாக அவர் பதவியேற்கவுள்ளார். 61 வயதான Claudia Sheinbaum Mexico City இன் முன்னாள்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...