தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டு...
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்த தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா...
இன்று (19) காலை முதல் சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக 4,000 கொள்கலன்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்கலன்...