புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
புகையிரத பாதைகளை அமைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும்...
நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சூழ்நிலைகளுடன்...
நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ.ஆர் ரக அரிசி இறக்குமதி செய்யப்பட உள்ளதாக,...