வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு முன்னதாக செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற...
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.3 மில்லியனை தாண்டியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
தகவலின்படி, இதுவரை...
கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய இரு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை...
அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து மியாமிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக அதன் பயணம் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டதாக...