follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள் வெளியேறுகின்றனர்

தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள் வெளியேறுகின்றனர்

Published on

பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை 30 பேர் வெளியேறியதாகவும், மேலும் 80 பேர் வெளியேறப் போகிறார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு பாராளுமன்ற தலைவர்கள் ஏற்கனவே முன்னாள் எம்.பிக்களுக்கு அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து வீடுகள் வழங்கப்பட உள்ளதால், அவற்றை சீரமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...