follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

Published on

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் உள்ள பல சில்லறை விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை கொள்வனவு செய்வதில் அவதானமாக இருக்குமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

வாங்கும் பல பிளாஸ்டிக் பொருட்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.

சந்தையில் உள்ள 75% பிளாஸ்டிக் பொருட்கள் அதற்குப் பொருத்தமற்றவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...