follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1யால தேசிய பூங்கா தொடர்பிலான விசேட அறிவிப்பு

யால தேசிய பூங்கா தொடர்பிலான விசேட அறிவிப்பு

Published on

யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் படங்கல சுற்றுலா விடுதிக்குள் தங்குமாறு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா நிதியளிக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் தரவு மீறல் இல்லையென அரசு உறுதி

இந்தியா நிதியளிக்கும் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டம் தொடர்பில், இலங்கை குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை...

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார்.  தென்கிழக்கு ஆசிய நாடான...

NPP வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்காகக் கொண்டு...