follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்தேர்தல் ஆணையகத்தை கலைத்த தாலிபான்கள்

தேர்தல் ஆணையகத்தை கலைத்த தாலிபான்கள்

Published on

ஆப்கானிஸ்தானில், தேர்தல்கள் ஆணையகத்தை, தேவையற்ற ஆணையகமாக அறிவித்த தாலிபான் அரசாங்க நிர்வாகம் அதனை கலைத்துள்ளது.

அத்துடன் தேர்தல் முறைப்பாட்டு ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த இரண்டு நிர்வாக அமைப்புக்களும் தேவையற்றவை. எதிர்காலத்தில் தேவையேற்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்று தாலிபானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாலிபான்கள், அடிப்படை உரிமைகளை குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையிலேயே ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 10 வரை விமான சேவை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும்...