follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

Published on

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை (PIBA) முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதால், மறு நுழைவு வீசாவில் இந்நாட்டிற்கு வந்தவர்கள், மறு நுழைவு வீசா காலாவதியான பின்பும், 2025.07.31 வரையிலான நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில், இஸ்ரேலில் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணாமல் போன மீனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் குறித்த...

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல்...