follow the truth

follow the truth

July, 22, 2025
Homeவிளையாட்டுஇந்தியா செல்லாது பாகிஸ்தான் - பாதுகாப்பு காரணம் என அறிவிப்பு

இந்தியா செல்லாது பாகிஸ்தான் – பாதுகாப்பு காரணம் என அறிவிப்பு

Published on

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஹொக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் ஹொக்கி அணியை அனுப்ப முடியாது என்று அந்த நாட்டின் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஹொக்கி சம்மேளனம் சர்வதேச ஹொக்கி சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளது.

இந்த போட்டிகள், உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதி வாய்ப்பை அளிப்பதால் மிகவும் முக்கியமானவை எனக் கருதப்படுகின்றன. இருப்பினும், பாகிஸ்தானிய வீரர்கள் இந்தியாவிற்குப் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஹொக்கியில் பெரும் பெயருடனும், பன்முறை சாம்பியனாகவும் விளங்கிய பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15வது இடத்தில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி

கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி...

ஒரு அழுகிய முட்டை, ஒட்டுமொத்த நம்பிக்கையை வீழ்த்தும் – ஷஹீட் அப்ரிடி

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில்...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்துக்கு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்திர மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி,...