follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுசுற்றுலா ஹோட்டல்கள் - உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுற்றுலா ஹோட்டல்கள் – உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published on

‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும் ‘Foreigners Only’ என்ற கொள்கையை பின்பற்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமம் இரத்து செய்யப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக சில சுற்றுலா நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...